raaham

ரமழான் பிறை

In Uncategorized on August 20, 2009 at 7:57 am

ramadan2

கெழும்பு பெரிய பள்ளியில் ரமழான் பிறை பார்ப்பதற்கான மாநாடு நாளை மாலை இடம்பெறவுள்ளது. இலங்கை வாழ் முஸலிம்கள் நாளை மாலை நாட்டின் எந்த பாகத்திலும் பிறை தென்பட்டால், தகுந்த ஆதாரத்துடன் அறிவிக்குமாறு ஜம்மியத்துல் உலமா சபை கூறியுள்ளது.

images

  1. இவர் தாய்லாந்தில் அல்லவா பார்க்கிறார்.

Leave a reply to anasnawas Cancel reply